Tuesday, January 5, 2010

வணக்கம்ங்கணா

எல்லாருக்கும் வணக்கம்ங்கணா ,

ரொம்ப நாலா , நக்கலா நச்சுன்னு ( !! ??? ) ஒரு ப்ளாக் ஆரம்பிக்கணும்னு
ஆசைங்கணா. என்னடா பேரு வைக்கலாம்னு யோசிக்கும் போது இந்த
பேரு நியாபகத்துல வந்துச்சு , உடனே ஆரம்புச்சுட்டோம்ல.

சரி உங்களுக்கு எல்லாம் இனி கஷ்ட காலம்தான் !!

இனி ஒவ்வொரு ஆணியாக புடுங்கலாம் !!!

-----------------------------------------------
யாராவது இனிமேல் நீ என்ன பெரிய புடுங்கியான்னு
கேட்டா நான் ஆமான்னு பதில் சொல்லலாம்ல .....
சரி சரி இப்பவே கடுப்பாகிராதீங்க .................
-----------------------------------------------

No comments:

Post a Comment